Friday, July 1, 2011

நாத்து அறிமுகம்


மணிக்கொடி, சரஸ்வதி, சுபமங்களா… இன்னும் இன்னும் பல நூறு தமிழ் இதழ்கள் (சிற்றிதழ்கள்) தங்களின் வலிமையை பதிவு செய்து, தொடர்ந்து வெளிவர இயலாத போதும் அவைகள் பதித்துள்ள முத்திரைகள் காலத்தால் அழிக்க முடியாதவை… இந்த நாத்து வலைப்பூவும் தொடர்ந்து வெளிவர வாய்ப்பில்லாமல் போகலாம்....  இருந்த போதும் முதல் விதையினை விதைப்போம்.  விதைக்குள்ளிருப்பது ஆலமரமா, அரசரமரமா… இல்லை கருவேலமரம்மா .. இல்லை முளைக்காமல் போகும் வெற்றுவிதையா என்பதை வாசிப்பாளர்கள் தீர்மானிக்கட்டும்.....

No comments:

Post a Comment