Natthhu
Tuesday, December 20, 2011
குமரிப் பெண் தேவை!
பட்டி மன்றத்தில்
பெண்ணுக்கு கற்புதான்
ஆயுதமென்று
கருத்துரையாடிய
மணி வாத்தியார்
மனைவி செத்த
இரண்டாம் மாதத்தில்
இரண்டாவது தாரத்துக்கான
மணமாலையில்
விளம்பரம் தந்தார்!
இருபது வயதில்
அழகான
அடக்க ஒடுக்கமான
குமரிப் பெண்
தேவையென்று!
2 comments:
நண்டு @நொரண்டு -ஈரோடு
said...
ஹா..ஹா...
December 20, 2011 at 3:58 AM
சசிகலா
said...
உண்மை அதுதான் .
December 22, 2011 at 11:47 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஹா..ஹா...
உண்மை அதுதான் .
Post a Comment