Tuesday, December 27, 2011
போராளி - குடை சாய்ந்ததா?
ஐந்து இடங்களில் முத்திரை பதித்த இயக்குநர் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வண்டியை குடை சாய வைத்து விட்டார்
சிலோன் புரோட்டா...
சிரிப்பு வெடி காட்சிகள்
அறையில் அடைக்கப்பட்டுள்ள அக்காவை பைத்தியமில்லை என்று நிரூபிக்கும் காட்சி…. உள்ளிட்ட கைதட்டல் காட்சிகள் படம் முடிய வந்த போதும் …
வன்முறை காட்சிகளிலிருந்து தமிழ் திரையுலகம் மீள வேண்டியது காலத்தின் தேவை.
களவாணி, பாசு என்கிற பாஸ்கரன்… வெற்றிக்கு பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. இயக்குநர் சமுத்திரகனி சசிகுமார் கூட்டணி அடுத்த படத்தில் முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.
இறுதி காட்சியில் விஜய், அஜித், விக்ரம்… உள்ளிட்ட ஹிரோயிச நாயகர்களைக் கடந்து ஐம்பது, அறுபது பேரை அடித்து நொறுக்குவதால் நொறுங்குவது சசிகுமாரின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தான்.
Labels:
திரைப்படம்,
போராளி,
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment